Wednesday 5 September 2012

வெற்றிப்படிகள் - சரித்திரத்தொடர்


முன்னுரை


யாரை பற்றியும் குறை சொல்ல நான் இதை எழுதவில்லை....

இது என்னைப்பற்றிய புகழுரையும் இல்லை..

இந்த சரித்திரத்தில் உண்மையை தவிர வேறேதும்

எழுதுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன்..

பாசம், நட்பு, துரோகம், விரோதம், நல்லது, தீயது

நண்பர், பகைவர், தந்தை, தாயார்...சகோதரன்...

எல்லாவற்றை பற்றியும், எல்லோரை பற்றியும்

நான் கண்டறிந்த உண்மைகளை மட்டுமே எழுதியுள்ளேன்

படிப்பவர்கள் காயமடைந்தால்,

அதற்க்கு நானே பொறுப்பு..

மன்னித்தருள்க...

 

இப்படிக்கு...

ஜாகிர்-உத்-தீன் முகமது பாபர் மிர்சா,

(முகலாய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தவர்)

பாபர்நாமா, முதல் பக்கம்..

No comments:

Post a Comment